EvaPhone

tamil

Sachin – Kanmoodi by By Thaz

Sachin – Kanmoodi – By Thaz

பொய் சொல்லப் போறோம்

Double Click on the Video Player to view fullscreen.

Full Screen  

PART 01  
PART 02  

PART 03  
PART 04  

கலவை ஜீஸ்

தேவையானவை
பாசிப்பருப்பு 100 கிராம்
நிலக்கடலை 50 கிராம்
பொட்டுக்கடலை 50 கிராம்
வெல்லம் 200 கிராம்
பாசிப்பருப்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை தனித்தனியே வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மாவை கொட்டி கிளறவும்.
அதனுடன் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். அதில் ஏலக்காய் பொடியை கொட்டி கிளறி இறக்கவும்.
கால அளவு 20 நிமிடங்கள்

வாய் துர்நாற்றத்தைப் போக்க

மிகுந்த சிரத்தையுடன் கலையும் மாலையும் பல் தேய்த்தாலும், சிலருக்கு வாய் துர்நாற்றம் ஏற்பட்டு வருவது உண்டு.
இத்தகைய அவதிக்கு உள்ளானோருக்கு உதவும் வகையிலான எளிய குறிப்பு இதோ…
தேவையானவை:
ஜாதி மல்லிகை இலை – 2
நார்த்தங்காய் இலை – 2
விளாம்பழ இலை – 2
செய்ய வேண்டியது:
மேற்குறிப்பிட்ட மூன்று வகை இலைகளையும் வாயில் போட்டு மெல்ல வேண்டும். சிறிது நேரம் கழித்து, அதைத் துப்பிவிட வேண்டும். அதன்பின், வெந்நீரைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், வாய் துர்நாற்றம் அறவே [...]

கீரை வகைகளும் மருத்துவ குணங்களும்

நோய் வந்த பிறகு அதனைப் போக்குவதற்கு எவ்வளவோ செலவிடுகிறோம். ஆனால், வருமுன் காப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட மறந்துவிடுகிறோம். மருத்துவ குணங்கள் இயல்பிலேயே காணப்படும் கீரை வகைகள் இப்போதும்கூட மலிவாகக் கிடைக்கின்றன. அவற்றை அன்றாடம் உட்கொண்டாலே மிகுந்த ஆரோக்கியமாக வாழலாம். எந்தெந்த கீரைகளில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள இதோ சில குறிப்புகள்…
சிறுகீரை
உடலுக்கு அழகும் மிளிர்ச்சியும் கிடைக்கும்* வாத நோய், பித்த நோய் நீங்கும் * கல்லீரல், சிறுநீரகம் நன்மை பெறும் * விஷக்கடி முறியும் [...]

திருக்கேதீஸ்வரம்

திருக்கேதீஸ்வரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. இலங்கையிலுள்ள, நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள்
இன்றைய திருக்கேதீஸ்வரம்
சிவராத்திரி தவிர்ந்த ஏனைய நாட்களில் திருகேதீஸ்வரம் மன்னார் மதவாச்சி வீதியிலுள்ள சோதனைச் சாவடியில் திருக்கேதீஸ்வரம் செல்ல பயணிகள் பயண அனுமதியொன்றைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இதைப் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் [...]

தமிழ் மக‌ன் › புதிய இடுகையை உருவாக்கவும் — WordPress

via தமிழ் மக‌ன் › புதிய இடுகையை உருவாக்கவும் — WordPress.

அக்டோபர் 9 நிகழ்வுகள்

1003 – லெயிஃப் எரிக்சன் கனடாவில் லான்ஸ் ஒக்ஸ் மெடோஸ் என்ற இடத்தில் தரையிறங்கி, அமெரிக்காவில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1604 – சுப்பர்நோவா 1604 பால் வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது.
1760 – ஏழாண்டுப் போர்: ரஷ்யா பேர்லின் நரைப் பிடித்தது.
1771 – டச்சு சரக்குக் கப்பல் பின்லாந்துக் கரையில் மூழ்கியது.
1799 – லூட்டின் [...]

இன்று..

1138 – சிரியாவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1634 – டென்மார்க், மற்றும் ஜெர்மனியில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 15,000 பேர் கொல்லப்பட்டனர்.
1801 – காளையார் கோயிலைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் அதனையும் சுற்றியுள்ள காடுகளையும் தீயிட்டுக் கொளுத்தினர்.
1811 – ஜோன் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த ஜூலியானா என்ற முதலாவது நீராவிப் படகுக் [...]