Posted on அக்டோபர் 11, 2008 by worldtamilnews
திருக்கேதீஸ்வரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. இலங்கையிலுள்ள, நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள்
இன்றைய திருக்கேதீஸ்வரம்
சிவராத்திரி தவிர்ந்த ஏனைய நாட்களில் திருகேதீஸ்வரம் மன்னார் மதவாச்சி வீதியிலுள்ள சோதனைச் சாவடியில் திருக்கேதீஸ்வரம் செல்ல பயணிகள் பயண அனுமதியொன்றைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இதைப் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இந்து ஆலயங்கள் | Leave a Comment »
Posted on அக்டோபர் 10, 2008 by worldtamilnews
இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்துக் கோயில்களுள் நல்லூர் கந்தசுவாமி கோயில் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள, 12 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமான, நல்லூர் என்னுமிடத்திலுள்ளது. இதன் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்தது என்பதில் ஐயமில்லை.
வரலாறு
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இந்து ஆலயங்கள் | குறிச்சொற்கள்: நல்லூர் கந்தசுவாமி கோவில் | Leave a Comment »
Posted on அக்டோபர் 10, 2008 by worldtamilnews
இது இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன.
போர்த்துக்கேயர் கோவிலை அழித்தமை
கி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்ரான் ரைண்டீசா கோயிலை இடித்து கோவிலில் இருந்த கல்வெட்டுப் பிரதியொன்றினை போர்த்துக்கேய மன்னனுக்கு அனுப்பி வைத்தான்.கோயிலின் மூல விக்கிரகம் நகர உலா சென்றபோது போர்த்துக்கேயர் கோவில் குருமார் போன்று [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இந்து ஆலயங்கள் | குறிச்சொற்கள்: திருக்கோணேச்சரம் | Leave a Comment »
Posted on அக்டோபர் 10, 2008 by worldtamilnews
திருக்கேதீஸ்வரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. இலங்கையிலுள்ள, நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள்.
இன்றைய திருக்கேதீஸ்வரம்
சிவராத்திரி தவிர்ந்த ஏனைய நாட்களில் திருகேதீஸ்வரம் மன்னார் மதவாச்சி வீதியிலுள்ள சோதனைச் சாவடியில் திருக்கேதீஸ்வரம் செல்ல பயணிகள் பயண அனுமதியொன்றைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இதைப் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இந்து ஆலயங்கள் | குறிச்சொற்கள்: திருக்கேதீஸ்வரம் | Leave a Comment »