EvaPhone

கலவை ஜீஸ்

தேவையானவை பாசிப்பருப்பு 100 கிராம் நிலக்கடலை 50 கிராம் பொட்டுக்கடலை 50 கிராம் வெல்லம் 200 கிராம் பாசிப்பருப்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை தனித்தனியே வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். அதன் பிறகு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மாவை கொட்டி கிளறவும். அதனுடன் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். அதில் ஏலக்காய் பொடியை கொட்டி கிளறி இறக்கவும். கால அளவு 20 நிமிடங்கள்

தமிழ் மக‌ன் › புதிய இடுகையை உருவாக்கவும் — WordPress

via தமிழ் மக‌ன் › புதிய இடுகையை உருவாக்கவும் — WordPress.

அக்டோபர் 9 நிகழ்வுகள்

1003 – லெயிஃப் எரிக்சன் கனடாவில் லான்ஸ் ஒக்ஸ் மெடோஸ் என்ற இடத்தில் தரையிறங்கி, அமெரிக்காவில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1604 – சுப்பர்நோவா 1604 பால் வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது. 1760 – ஏழாண்டுப் போர்: ரஷ்யா பேர்லின் நரைப் பிடித்தது. 1771 – டச்சு சரக்குக் கப்பல் பின்லாந்துக் [...]

இன்று..

1138 – சிரியாவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1634 – டென்மார்க், மற்றும் ஜெர்மனியில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 15,000 பேர் கொல்லப்பட்டனர். 1801 – காளையார் கோயிலைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் அதனையும் சுற்றியுள்ள காடுகளையும் தீயிட்டுக் கொளுத்தினர். 1811 – ஜோன் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த ஜூலியானா [...]

அக்டோபர் 8

1573 – எண்பதாண்டுகள் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை ஸ்பெயினுக்கெதிராக முதலாவது வெற்றியைப் பெற்றது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கென்டக்கியில் கூட்டமைப்புப் படைகளின் முற்றுகையைத் தடுத்து நிறுத்தினர். 1871 – சிக்காகோவில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர். விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் [...]

ஆறுமுக நாவலர்

வாழ்க்கைக் குறிப்பு தோற்றம் ஆறுமுக நாவலர்ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு வருடம் மார்கழி 5) புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை – சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். தகப்பனார் கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் [...]

மகாத்மா காந்தி

LONDON TUSSAUDS

button=”vert”;
submit_url =”"

Follow

Get every new post delivered to your Inbox.